விளையாட்டு

மனதுக்கு மருந்து தியானம்!

கல்கி

மனதில் கவலைகள் கடலெனப் புகுந்தால், அதனால் ஏற்படும் சஞ்சல அலைகளால், உடல் ஆரோக்யம் புரட்டிப் போடப்படும்! தாறுமாறாக ரத்தக் கொதிப்பு ஏற்படும். இதயம் பலவீனமாகும். மனம் களைப்படைந்தால் உடலும் களைப்படையும். அதனால் மனதை ஆரோக்யமாக வைத்திருப்பது அவசியம். மனதுக்கான மருந்து -தியானம். மேலும் கவலைகளை மறக்க, நமக்கு  பிடித்த வேலைகளை செய்வது! நம் மனம் நம்முடையுது! அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்வது மிகச் சிறந்தது!

-வசந்தா கோவிந்தன், பெங்களூரு.

எளிமையான சூப்பர் ரெசிபி வேண்டுமா? இந்த 5 ட்ரை பண்ணுங்க…!

அட்சய திருதியை அன்று செய்ய கூடியது என்ன? செய்யக்கூடாதது என்னவென்று தெரியுமா?

அக்னி நட்சத்திர வெயிலுக்கு இயற்கையான சில அழகு டிப்ஸ்கள்!

பாடிபில்டர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கிரியேட்டின் ஏன் மிகவும் அவசியம்?

'குக் வித் கோமாளி' போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

SCROLL FOR NEXT