Other Articles
முத்துக்கள் மூன்று!
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
94 வயதில் தேர்தலில் போட்டி
ஓட்டுப் போடவே யாராவது தூக்கி வர வேண்டிய நிலையில் உள்ள முதியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 94 வயதைக் கடந்த காமாட்சி அம்மாள் என்ற பெண்மணி தேர்தலில்...
கவிதைத் தூறல்!
காதல்!
காதலுக்கு கண் இல்லை,
கால் இருக்கிறது.
அதனால்தான்
கண்டவனோடு
ஓடச் சொல்கிறது.
.................................................
மின்சாரம்
தவறாக தொட்டால்
தண்டனை நிச்சயம்.
மன்னிக்கத் தெரியாத
மின்சாரம்!
.................................................
ஐந்தறிவு
ஆறறிவு
திருடனைப் பிடிக்க
அவசரமாய் ஓடியது
ஐந்தறிவு
மோப்ப நாய்.
.................................................
உபதேசம்
சாதி மதம் பேதம்
பார்க்கலாகாது என்று ஊருக்கு
உபதேசம் செய்தவர்
தன் பெண்ணிற்கு
வரன் தேடுகிறார்
கம்யூனிட்டி
மேட்ரிமோனியில்.
.................................................
அந்தஸ்து
கல்யாண பந்தியில்
இலையின்
ஓரமாய் அமரும்
ஊறுகாய்க்கு
கிடைக்கிறது
மது பார்களில்
கதாநாயகன் அந்தஸ்து.
-எஸ். பவானி, ஸ்ரீரங்கம்
.................................................
சொர்க்கம்
ஊரடங்கில்
மீண்டும்...
காதலர் தினம் – பிப் – 14
சுவையான தகவல்கள்.
காதலர் தினத்தின் அடையாளம் வில்-அம்புடன் கூடிய குழந்தை. அதன் பெயர் கியூபிட்.
உலகிலேயே மிக நீண்ட காதல் கடிதம் 1875ஆம் ஆண்டு ‘மார்செல் டீ லெக்லூர்’ என்ற ஃப்ரெஞ்ச் ஓவியர்...
ஆயிரத்து ஒண்ணாவது பொய்!
அடுத்தடுத்து இரண்டு குட்டிக் கதைகள்...
கதை: கீதா சீனிவாசன்
ஓவியம்: பிள்ளை
திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வழியாக! வினோத், ரீனா... இனி கணவன் மனைவி... மாற்ற முடியாது... ஆனால் ரீனா வீட்டினர் இதற்காக சொன்ன பொய்கள்......
கல்லாதது கடலளவு – 5
-நாராயணி சுப்ரமணியன்
மெகலோடான்கள் இப்போதும் கடலில் உள்ளனவா?
மெகலோடான் என்பது அழிந்துவிட்ட சுறா இனம். இந்த இனத்தைச் சேர்ந்த சுறாக்கள், 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன. தற்போதைய கடல்களில் இவை காணப்படுவதில்லை.
"மெகலோடான்" என்ற சொல்லுக்கு...