திவ்யாஸ்ரீ , அர்னவ்
திவ்யாஸ்ரீ , அர்னவ் 
சின்னத்திரை / OTT

சீரியலிருந்து திடீரென விலகினார்! அடுக்கடுக்கான சர்ச்சை!

கல்கி டெஸ்க்

சன் டிவியில் ஒளிபரப்பாகிய கேளடி கண்மணி மூலம் அறிமுகமானவர்கள் திவ்யாஸ்ரீ மற்றும் அர்னவ். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் பல தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதாகவும் திவ்யா தெரிவித்திருந்தார். அதன்பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு மாறி மாறி புகார்களை கூறி வந்தனர்.

இது குறித்து அர்னவ் மீது வழக்குப்பதியப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்ததோடு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தார் அர்னவ்.

திவ்யாஸ்ரீ - அர்னவ்

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிரடியாக போலீஸார் கைது செய்தனர். இவர் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வரும் நிலையில் திடீரென அதில் இருந்துவிலகி உள்ளார் என தெரிய வந்துள்ளது. இது சின்னதிரை உலகில் பரபரப்பை கிளறியுள்ளது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT