உணவு / சமையல்

சாபுதானா சுண்டல்

கல்கி
ஆதிரை வேணுகோபால்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி -1 கப்.

குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது).

தேங்காய் துருவல் சிறிதளவு

பச்சை மிளகாய் – 2

உளுத்தம்பருப்பு +கடலைப்பருப்பு சிறிதளவு

கடுகு, பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு தேவையான அளவு.

செய்முறை
ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து விட வடித்துவிடவும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும் அத்துடன் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய குடமிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT