உணவு / சமையல்

மோர் தோசை

கல்கி

தேவை:-

பச்சரிசி மாவு – 1 க்ப்

தயிர் 1/2 கப்

கறிவேப்பிலை – 10

பெருங்காயப்பொடி 1 டீஸ்பூன்

உப்பு திட்டமாக

செய்முறை:-

மாவு, தயிர், உப்பு மூன்றையும் மிக்ஸியில் போட்டு, நீர் விட்டு நுரைக்க, ஒருநிமிஷம் அரைக்கவும்.அதை கோதுமை தோசை பதத்தில் கரைத்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லில் பரவலாக ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.அம்புட்டுதேன். தொட்டுக்க காட்டசாட்டமான இட்லி மிளகாய் பொடி சூப்பராக இருக்கும்.

.கே. என்.கோமதி, பெருமாள்புரம்

30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

கடலுக்கு நடுவே ஒரு நவபாஷாண நவக்கிரக கோயில்! எங்கிருக்கிறது தெரியுமா?

MI vs SRH: வான்கடே மைதானத்தில் இன்று பலபரீட்சை… வெல்லப்போவது யார்?

SCROLL FOR NEXT