மங்கையர் மலர்

இணைபிரியா தோழிகள்…

செளமியா சுப்ரமணியன்

ங்கையர்மலர், மங்கையர் மட்டுமே படிக்கும் மலர் அல்ல. மங்கையர்மலர் வாங்கியவுடன் அதை முதலில் நான்தான் படிப்பேன். வெளியூர் செல்லும் நேரத்தில் மங்கையர்மலரையும் எடுத்துச்சென்று பயணத்தின் போது படிப்பேன்.

மங்கையர்மலர் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் பற்பல. நமக்குத் தெரியாத விஷயங்கள் இத்தனை இருக்கிறதா? என்று வியப்படைந்துள்ளேன்.

போட்டி என்றால் கேட்கவே வேண்டாம். பரிசுகளை, வெற்றியாளர் களுக்கு  குறித்த நேரத்திற்கு வாரி வழங்குவது மங்கையர்மலர் அலுவலகம் மட்டுமே.

மங்கையர்க்கு மட்டுமல்ல மனிதர்கள் அனைவருக்குமே வரப்பிரசாதம் மங்கையர்மலர். மங்கையர்மலர் வாசகி நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

விலை மதிப்பற்ற முட்டை ஓடும், பயன்படுத்திய காபி தூளும்!

அற்புத சத்துமிக்க பாலக்கீரை கட்லெட் செய்யலாம் வாங்க!

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT