ஸ்பெஷல்

ஊர் காவல் படையில் இணைந்த திருநங்கைகள்!

கல்கி

கோயமுத்தூர் திருநங்கைகள் மூன்று நபர்கள் ஊர் காவல் படையில் திருநங்கைகள் மூன்று நபர்கள் இன்று பணியில் சேர்ந்துள்ளனர்.

கோயம்புத்தூர் ஊர் காவல் படையில் இணைந்து பணியாற்ற திருநங்கைகளுக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டதையடுத்து 15 திருநங்கைகள் நேர்காணலுக்கு வந்த நிலையில் மூவர் தேர்வாகி இன்று முதல் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். 10-ம் வகுப்புவரை படித்த வருணா, மஞ்சு, மற்றும் 12-ம் வகுப்பு படித்த சுஜி ஆகிய மூவரும் இன்றுமுதல் ஊர் காவல் படையில் இணைந்து பணியை தொடங்கினர்.

இந்த மூன்று பேரும் தனித்தனியே புற நகர்களான மேட்டுபாளையம், செட்டிபாளையம், பேரூர் உள்ளிட்ட ஊர்களில் பணியமர்ந்தப் பட்டதாக கோயம்புத்தூர் ஊர்க்காவல் படையினர் தகவல் தெரிவித்தனர் .

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT