10 POSTS
நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளராவார். சிறந்த ஆய்வுக்கான இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். பிரபல இதழ்கள், நாளிதழ்களிலும், குழந்தைகளுக்கான அறிவியல் இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.