9 POSTS
எழுத்தாளர் ஜெ.ரகுநாதன் வெற்றிகரமான சார்ட்டட் அக்கவுண்டண்ட் CA - இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்தவர். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் தமிழ் முன்னணி இதழ்களில் எழுதி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பம் குறித்து இரண்டு வருடங்கள் கல்கியில் கட்டுரைகளும், 108 திவ்ய தேசங்கள் குறித்தும், பொருளாதாரம் குறித்துப் பல கட்டுரைகளும், சுய முன்னேற்றக் கட்டுரைகளும் பல இதழ்களில் எழுதியுள்ளார். மூன்று மேடை நாடகங்களை ஜெ.ரகுநாதன் எழுதி அவை வெற்றிகரமான முறையில் தியேட்டர் மெரினாவால் பலமுறை அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன. சமூக நாவல், மாய யதார்த்த வகை நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.