சௌ. சுந்தர்ராஜ்
சௌ. சுந்தர்ராஜ், ஓசூர் செவன்த் டே அட்வெண்ட்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழ் எழுத்தை நேசிக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் சிறு நிகழ்வுகளை சுவையான கதைகளாக வடிவமைத்து, வாசகர்களின் மனதைத் தொடும் படைப்புகளை உருவாக்கி நல்ல சிந்தனைகளைப் பரப்புவதே இவரது எழுத்துப் பயணத்தின் இலட்சியம்.