சாந்தி ஜொ

என் இயர்பெயர் ரகுநாத், நாமக்கல் மாவட்டம். தற்போது கொழும்பு, இலங்கையில் வசிக்கும் நான் 'சாந்தி ஜொ' என்ற பெயரில் கதைகள் எழுதுகிறேன். சிறுவயதில் என் கையை பிடித்து நூலகத்திற்கு கூட்டிச்சென்ற என் அப்பா மறைந்தாலும் அவர் காட்டிய புத்தகங்கள் தான் எனக்கு வாழ வழிகாட்டுகின்றன. நான் எழுத்தாளனாக உருவாக காரணமான எழுத்தாளர்கள் அகிலன், அலெக்ஸ் ஹேலி அவர்களும் தான். வாசிப்பை ஊக்குவிப்பதற்க்காக வசிக்கும் தெருவில் நூலகம் அமைக்க புத்தகங்களை சேகரித்து கொண்டு இருக்கிறேன்.
Connect:
சாந்தி ஜொ
Load More
logo
Kalki Online
kalkionline.com