லட்சுமி ராமானுஜம்
நான் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஒரு வருடமாக சிறுகதைகள் எழுதி வருகிறேன். நடவு காலங்களின் நிதர்சனங்களும், இன்பம் துன்பம் என்று கலந்த வாழ்க்கையில், துன்பம் என்றுமே நிரந்தரமல்ல அதை மீண்டு வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்துகளும் இருக்குமாறு கதைக்களத்தை அமைக்க முயல்கிறேன்.