முனைவர். த. சரவணக்குமார்

முனைவர். த. சரவணக்குமார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானோகிரிஸ்டல்கள் சார்ந்த ஆய்வில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், சமீபத்தில் Q1 தரவரிசை இதழில் கிரிஸ்டல் DFT ஆய்வு தொடர்பான ஆய்வையும் வெளியிட்டுள்ளார். எளிய உபகரணங்கள் கொண்டு அறிவியல் கருத்துக்களை மாணவர்களுக்கு விளக்கி வருகிறார். அறிவியல் மட்டுமின்றி, தமிழ், இசை, இலக்கியம் ஆகிய துறைகளிலும் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடகராகவும், கவிஞராகவும், பாடலாசிரியராகவும் திகழும் இவர், தனது சொந்தப் பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் பல்வேறு நிகழ்வுகளில் பாடி வருகிறார். இவரது அறிவியல் தேடலும், தமிழின் மீதான பற்றும், இசை மற்றும் படைப்பாற்றலும் இணைந்து, அறிவியலையும் தமிழையும் ஒருங்கே முன்னெடுக்கும் பன்முக ஆளுமையாக அவரைத் தனித்துவப்படுத்துகின்றன.
முனைவர். த. சரவணக்குமார்
Load More
logo
Kalki Online
kalkionline.com