ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள் எழுதியுள்ளேன். பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளேன். மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
Connect:
ஸ்ரீவித்யா பசுபதி
Load More
logo
Kalki Online
kalkionline.com